புதிதாய் காணும் ஒவ்வொருவரும்
இவள் என்னவள் என்று கண்கள் கூறும்
ஆனால் மனது கண்கள் கூறுவதை
நம்பி ஏமாறாதே எனக் கூறும்
நான் கண்கள் கூறியவற்றை நினைத்து
ஆனந்தப்பட்ட சில நாட்களில்
மனது வென்று விடும்
இனிமேல் கண்களை நம்புவதில்லை
என் காதலி என்னிடம் வரும் வரை
அந்த இடத்தில் யாரையும் வைத்து ஏமாற விரும்பவில்லை
என்னை என் காதலியை விட
விரும்பும் ஒரு உயிர் உலகத்தில் உள்ளது
ஆம் தினமும் என்னை காதலிக்கும்
அந்த உயிர் என்னை மிகவும் ரசிக்கும்
ஆம் அது வேறு யாருமில்லை நான் தான்
நம்மைத் தவிர வேறு யாரால் நம்மை
மிகவும் நேசிக்க முடியும்
நம்மை காதலித்தால் வாழ்வு இனிதாகும்....!
பாகா
இவள் என்னவள் என்று கண்கள் கூறும்
ஆனால் மனது கண்கள் கூறுவதை
நம்பி ஏமாறாதே எனக் கூறும்
நான் கண்கள் கூறியவற்றை நினைத்து
ஆனந்தப்பட்ட சில நாட்களில்
மனது வென்று விடும்
இனிமேல் கண்களை நம்புவதில்லை
என் காதலி என்னிடம் வரும் வரை
அந்த இடத்தில் யாரையும் வைத்து ஏமாற விரும்பவில்லை
என்னை என் காதலியை விட
விரும்பும் ஒரு உயிர் உலகத்தில் உள்ளது
ஆம் தினமும் என்னை காதலிக்கும்
அந்த உயிர் என்னை மிகவும் ரசிக்கும்
ஆம் அது வேறு யாருமில்லை நான் தான்
நம்மைத் தவிர வேறு யாரால் நம்மை
மிகவும் நேசிக்க முடியும்
நம்மை காதலித்தால் வாழ்வு இனிதாகும்....!
பாகா
No comments:
Post a Comment