மண்ணில் பிறந்து பிறந்த மண்ணை தெய்வமாய் வழிபட்டு
மண்ணிற்கு வளம் சேர்த்து
மண்ணை மட்டும் குளிர வைக்காமல்
மக்களின் வயிறையும், மனதையும்
குளிர்வித்து
ஒவ்வொரு நொடியும் உலகில் எங்கெங்கும் உள்ள உயிர்கள்
பசியாறும் வண்ணம் உழைக்கும் மண்ணின் நாயகர்கள்
விவசாயிகளுக்கு நல்லதொரு பத்தாண்டாய் அமையட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்
பாகா
மண்ணிற்கு வளம் சேர்த்து
மண்ணை மட்டும் குளிர வைக்காமல்
மக்களின் வயிறையும், மனதையும்
குளிர்வித்து
ஒவ்வொரு நொடியும் உலகில் எங்கெங்கும் உள்ள உயிர்கள்
பசியாறும் வண்ணம் உழைக்கும் மண்ணின் நாயகர்கள்
விவசாயிகளுக்கு நல்லதொரு பத்தாண்டாய் அமையட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்
பாகா
No comments:
Post a Comment