விழிகளில் தூக்கம் வரவில்லை
மனதினில் பாரம் ஒன்று
இருப்பதினால் விழிகளில் தூக்கம்
தூரம் விலகிப் போகிறது
கண்களின் கண்ணீரை கைகளில்
துடைப்பேன்
மனதினில் கண்ணீரை எவ்வாறு
துடைப்பேன்
இமை என்ற கதவை கண்களுக்கு
கொடுத்தான்
மனதிற்கு கதவை கொடுக்க
மறந்து விட்டான் இறைவன்!
பலநாள் தூக்கத்தை தொலைத்து
விட்டேன்
மனதின் குழப்பத்தால் என்னையே
எனைத் தேடுகிறேன்
கடவுள் என்னிடம் வரம் கேட்டால்
மனதில் திரை எனும் ஒரு அணை
போடாக கேட்டிடுவேன்..!
பாகா
மனதினில் பாரம் ஒன்று
இருப்பதினால் விழிகளில் தூக்கம்
தூரம் விலகிப் போகிறது
கண்களின் கண்ணீரை கைகளில்
துடைப்பேன்
மனதினில் கண்ணீரை எவ்வாறு
துடைப்பேன்
இமை என்ற கதவை கண்களுக்கு
கொடுத்தான்
மனதிற்கு கதவை கொடுக்க
மறந்து விட்டான் இறைவன்!
பலநாள் தூக்கத்தை தொலைத்து
விட்டேன்
மனதின் குழப்பத்தால் என்னையே
எனைத் தேடுகிறேன்
கடவுள் என்னிடம் வரம் கேட்டால்
மனதில் திரை எனும் ஒரு அணை
போடாக கேட்டிடுவேன்..!
பாகா