இவ்வுலகில் எனை படைத்ததற்கு
கடவுளே என்னை மன்னித்து விடு
இவ்வுலகில் அனைவரும் என்னை விரும்பும்
வரம் கொடுத்ததற்கு கடவுளே என்னை
மன்னித்து விடு
ஜாதி மதம் என்று என்னை பாராமல்
அனைவர்க்கும் கொடுத்ததற்கு கடவுளே
என்னை மன்னித்து விடு
உன்னை நீ பட்டினி போட்டு என்னை
இவ்வுலகில் வளர்த்ததற்கு கடவுளே
என்னை மன்னித்து விடு
உன் கண்ணீரை நீராக்கி எனை
ஊட்டி வளர்த்ததற்கு கடவுளே
என்னை மன்னித்து விடு
கடவுளுக்கு மரணம் கொடுத்த எங்களை
மன்னித்து விடு கடவுளே மன்னித்து விடு
பயிர்களாகிய எங்களை இவ்வுலகில்
கொண்டு வந்த விவசாயிகளே நீங்கள் தான்
எங்களுக்கு கடவுள்
எவரும் உங்களை நினைக்கவில்லை
என்று கவலை கொள்ளாதீர்கள்
பயிர்களாகிய நாங்கள் இருக்கும் கடைசி
மணித்துளி வரை உங்களை நினைத்திருப்போம்
கண்ணீருடன்....?!
கடவுள் = விவசாயி
பாகா
கடவுளே என்னை மன்னித்து விடு
இவ்வுலகில் அனைவரும் என்னை விரும்பும்
வரம் கொடுத்ததற்கு கடவுளே என்னை
மன்னித்து விடு
ஜாதி மதம் என்று என்னை பாராமல்
அனைவர்க்கும் கொடுத்ததற்கு கடவுளே
என்னை மன்னித்து விடு
உன்னை நீ பட்டினி போட்டு என்னை
இவ்வுலகில் வளர்த்ததற்கு கடவுளே
என்னை மன்னித்து விடு
உன் கண்ணீரை நீராக்கி எனை
ஊட்டி வளர்த்ததற்கு கடவுளே
என்னை மன்னித்து விடு
கடவுளுக்கு மரணம் கொடுத்த எங்களை
மன்னித்து விடு கடவுளே மன்னித்து விடு
பயிர்களாகிய எங்களை இவ்வுலகில்
கொண்டு வந்த விவசாயிகளே நீங்கள் தான்
எங்களுக்கு கடவுள்
எவரும் உங்களை நினைக்கவில்லை
என்று கவலை கொள்ளாதீர்கள்
பயிர்களாகிய நாங்கள் இருக்கும் கடைசி
மணித்துளி வரை உங்களை நினைத்திருப்போம்
கண்ணீருடன்....?!
கடவுள் = விவசாயி
பாகா
No comments:
Post a Comment