நான் உன்னை நம்பி
உன் கைகளை பற்றிக் கொண்டு
பல கனவுகளோடு கல்யாண
வாழ்க்கையில் நுழைந்தேன்
நீயும் என் கைகளை பிடித்து
இழுக்கின்றாய் என்னை கொஞ்சுவதற்கு
அல்ல என்னை அடித்து
துன்புறுத்துவதற்கு
நீ அடித்தாலும் தாங்கிக்
கொள்கிறேன் ஆனால் நீ
கூறும் சந்தேக வார்த்தைகள்
எனை தினமும் கொல்கின்றன
நான் உன் மனைவி பொறுத்துக்
கொள்வேன் நம் குழந்தைகள்
பிற குழந்தைகளைப் பார்த்து
பல கனவுகளுடன் வாழ்கின்றன
ஏமாற்றி விடாதே அந்தப் பிஞ்சுகளை
நீ திருந்தி விடுவாய் என்று
பல முறை ஏமாந்தாலும்
இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்
நம் வாழ்வு சிறக்கும் என்று....!
பாகா
உன் கைகளை பற்றிக் கொண்டு
பல கனவுகளோடு கல்யாண
வாழ்க்கையில் நுழைந்தேன்
நீயும் என் கைகளை பிடித்து
இழுக்கின்றாய் என்னை கொஞ்சுவதற்கு
அல்ல என்னை அடித்து
துன்புறுத்துவதற்கு
நீ அடித்தாலும் தாங்கிக்
கொள்கிறேன் ஆனால் நீ
கூறும் சந்தேக வார்த்தைகள்
எனை தினமும் கொல்கின்றன
நான் உன் மனைவி பொறுத்துக்
கொள்வேன் நம் குழந்தைகள்
பிற குழந்தைகளைப் பார்த்து
பல கனவுகளுடன் வாழ்கின்றன
ஏமாற்றி விடாதே அந்தப் பிஞ்சுகளை
நீ திருந்தி விடுவாய் என்று
பல முறை ஏமாந்தாலும்
இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்
நம் வாழ்வு சிறக்கும் என்று....!
பாகா
No comments:
Post a Comment