தினம் தினம் வாழ்க்கையே கண்ணீரிலா
தினம் தினம் அழுவதற்கே
இந்த பிறவியா
சந்தோச வாழ்க்கையே ஒரு கனவு தானா
அன்றாடம் கவலைகளே தாக்கும்
மாயம் ஏனோ
என்னைச் சுற்றிலும் மனித இனங்கள்
என்னைத் தொட்டுப் பார்க்க மட்டும்
துடிக்கும் மனித இனங்கள்
யார் என்னைப் பார்த்தாலும்
கூசுகிறது
அவர்கள் என்னைத் தாழ்த்திப் பேசுவது
போலத் தோன்றுவது ஏனோ
விலங்கினமாய் நான் பிறந்திருந்தால்
காடுகளில் கூட்டத்தோடு நானும் வாழ்ந்திருப்பேன்
பறவையாய் நானும் பிறந்திருந்தால்
சுதந்திரமாய் நானும் பறந்திருப்பேன்
மனிதனாய் என்னை ஏன் பிறக்க வைத்தாய்
சில வித்தியாசத்தை ஏன் என்னுள்
புகுத்தி விட்டாய்.....?!
பாகா
தினம் தினம் அழுவதற்கே
இந்த பிறவியா
சந்தோச வாழ்க்கையே ஒரு கனவு தானா
அன்றாடம் கவலைகளே தாக்கும்
மாயம் ஏனோ
என்னைச் சுற்றிலும் மனித இனங்கள்
என்னைத் தொட்டுப் பார்க்க மட்டும்
துடிக்கும் மனித இனங்கள்
யார் என்னைப் பார்த்தாலும்
கூசுகிறது
அவர்கள் என்னைத் தாழ்த்திப் பேசுவது
போலத் தோன்றுவது ஏனோ
விலங்கினமாய் நான் பிறந்திருந்தால்
காடுகளில் கூட்டத்தோடு நானும் வாழ்ந்திருப்பேன்
பறவையாய் நானும் பிறந்திருந்தால்
சுதந்திரமாய் நானும் பறந்திருப்பேன்
மனிதனாய் என்னை ஏன் பிறக்க வைத்தாய்
சில வித்தியாசத்தை ஏன் என்னுள்
புகுத்தி விட்டாய்.....?!
பாகா
No comments:
Post a Comment