வாய்ப்புகள் வரவில்லை என்று இருள்
சூழ்ந்ததைப் போன்று எண்ணாமல்
முயற்சி என்ற ஒளிவிளக்கை
எப்போதும் உன்னிடம் வைத்துக் கொள்
மரத்தைப் போன்று உடைந்து விடாதே
தோல்வி என்ற காற்று உன்னைத்
தாக்கும் பொழுது
பசும்புல்லைப் போல் வளைந்து கொடுத்து
வெற்றிகளைப் பிடித்துக் கொள்
துன்பம் வரும் பொழுது கண்ணீர் விட்டு அழு
ஒரு மெழுகுவர்த்தியைப் போல்
மெழுகு போல் உன் உழைப்பை உருக்கி
வெளிச்சம் என்ற இன்பத்தை உன்னை
நம்பியிருப்பவருக்கு கொடு
உன்னை நம்பு உன்னை நம்பியிருப்பவர்களை
நம்பு நம்பிக்கையாய் வாழு.....!
பாகா
சூழ்ந்ததைப் போன்று எண்ணாமல்
முயற்சி என்ற ஒளிவிளக்கை
எப்போதும் உன்னிடம் வைத்துக் கொள்
மரத்தைப் போன்று உடைந்து விடாதே
தோல்வி என்ற காற்று உன்னைத்
தாக்கும் பொழுது
பசும்புல்லைப் போல் வளைந்து கொடுத்து
வெற்றிகளைப் பிடித்துக் கொள்
துன்பம் வரும் பொழுது கண்ணீர் விட்டு அழு
ஒரு மெழுகுவர்த்தியைப் போல்
மெழுகு போல் உன் உழைப்பை உருக்கி
வெளிச்சம் என்ற இன்பத்தை உன்னை
நம்பியிருப்பவருக்கு கொடு
உன்னை நம்பு உன்னை நம்பியிருப்பவர்களை
நம்பு நம்பிக்கையாய் வாழு.....!
பாகா
No comments:
Post a Comment