பிரச்சனைகளே வாழ்வாய்
இருந்த எனக்கு சந்தோசம்
எனும் தீர்வாய் வந்தாய்
பயந்து பயந்து வாழ்ந்த
என்னை தைரியமாக
வாழ வைத்தாய்
எதிர்காலத்தை பயந்து பார்த்த
என்னை நிகழ்காலத்தை
நினைத்து சந்தோசம் கொள்ள வைத்தாய்
கெட்டதே நடக்கும் என்று நினைக்கும்
என் மனதை நல்லதே நினை
என்று நினைக்க வைத்தாய்
இறுதி வரை நீ என்னுடன் வரவேண்டும்
என் உயிர் இறக்கும் வரை நீ
என்னுடன் வர வேண்டும்
நல்லதையே நினைக்க வைத்த நீ
என்னுடன் இறுதி வரை வருவாய்
என்றே எண்ணத் தோன்றுகிறது...!
பாகா
இருந்த எனக்கு சந்தோசம்
எனும் தீர்வாய் வந்தாய்
பயந்து பயந்து வாழ்ந்த
என்னை தைரியமாக
வாழ வைத்தாய்
எதிர்காலத்தை பயந்து பார்த்த
என்னை நிகழ்காலத்தை
நினைத்து சந்தோசம் கொள்ள வைத்தாய்
கெட்டதே நடக்கும் என்று நினைக்கும்
என் மனதை நல்லதே நினை
என்று நினைக்க வைத்தாய்
இறுதி வரை நீ என்னுடன் வரவேண்டும்
என் உயிர் இறக்கும் வரை நீ
என்னுடன் வர வேண்டும்
நல்லதையே நினைக்க வைத்த நீ
என்னுடன் இறுதி வரை வருவாய்
என்றே எண்ணத் தோன்றுகிறது...!
பாகா
Enaku itha kavithaya konjam vilakama Sola mudyuma
ReplyDeleteநேர்மறை எண்ணத்தை (positive thoughts) என்னுள் விதைத்தவர்
DeleteYaru vithaichanga
DeleteMY close friend
DeleteOkay 👌 tq
ReplyDelete