இது சாத்தியமா என்று நினைக்கையிலே
நம் மனதில் உள்ளதை கூறி விட்டோம்
இரு உயிர்களாய் இருந்த நாம்
ஓருயிர் ஆகி விட்டோம்
நீ நான் என்று இருந்த நாம்
நாம் என்று ஆகிவிட்டோம்
பார்வையிலே என்னை சீண்டி விட்டாய்
என் மனதை ஏனோ தூண்டி விட்டாய்
சிரிப்பினில் என்னை கொன்று விட்டாய்
அதில் தினம் தினம் எனை திணறடித்தாய்
குழந்தை போன்ற முகத்தை கொண்டு
குழந்தை போல் எனை பாதுகாத்தாய்
உன் மூச்சுக் காற்றில் உயிர் வாழ்கிறேன்
நீ இல்லையேல் நான் ஏனோ வாடுகிறேன்
வேண்டும் நீ எனக்கு என் வாழ்வில்
உன் அரவணைப்பில் நான் இவ்வுலகில்
வாழ வேண்டும்
நம்பாத போது வராத பயம்
நம்பும் இந்த நேரத்தில் ஏனோ
ஒரு இனம் புரியாத பயம்
வருவாயா என்னுடன் என் வாழ்நாள் முழுவதும்
இல்லையேல் என் உயிர் மடியும் உன் மடியில்.....
பாகா
நம் மனதில் உள்ளதை கூறி விட்டோம்
இரு உயிர்களாய் இருந்த நாம்
ஓருயிர் ஆகி விட்டோம்
நீ நான் என்று இருந்த நாம்
நாம் என்று ஆகிவிட்டோம்
பார்வையிலே என்னை சீண்டி விட்டாய்
என் மனதை ஏனோ தூண்டி விட்டாய்
சிரிப்பினில் என்னை கொன்று விட்டாய்
அதில் தினம் தினம் எனை திணறடித்தாய்
குழந்தை போன்ற முகத்தை கொண்டு
குழந்தை போல் எனை பாதுகாத்தாய்
உன் மூச்சுக் காற்றில் உயிர் வாழ்கிறேன்
நீ இல்லையேல் நான் ஏனோ வாடுகிறேன்
வேண்டும் நீ எனக்கு என் வாழ்வில்
உன் அரவணைப்பில் நான் இவ்வுலகில்
வாழ வேண்டும்
நம்பாத போது வராத பயம்
நம்பும் இந்த நேரத்தில் ஏனோ
ஒரு இனம் புரியாத பயம்
வருவாயா என்னுடன் என் வாழ்நாள் முழுவதும்
இல்லையேல் என் உயிர் மடியும் உன் மடியில்.....
பாகா
No comments:
Post a Comment