உன் கண்களுக்கு மை பூசினாய்
உன் வார்த்தைகளில் பொய் பேசினாய்
உன் உதடுகளில் சாயம் தீட்டினாய்
உன் நினைவுகளால் என்னை மாயமாக்கினாய்
உன் புருவங்களை அழகாக்கினாய்
உன் உருவங்களை எனது கனவாக்கினாய்
முகத்துக்கு பவுடர் பூசினாய்
அதில் என்னை தவிடுபொடியாக்கினாய்
உதடுகளில் சிரிப்பை வைத்தாய்
அதில் என்னை அள்ளி சுருட்டி வைத்தாய்
செய்வதை எல்லாம் செய்துவிட்டு
ஏன் என் காதலை ஏற்காமல்
என்னை பாழாக்கினாய்...!
பாகா
உன் வார்த்தைகளில் பொய் பேசினாய்
உன் உதடுகளில் சாயம் தீட்டினாய்
உன் நினைவுகளால் என்னை மாயமாக்கினாய்
உன் புருவங்களை அழகாக்கினாய்
உன் உருவங்களை எனது கனவாக்கினாய்
முகத்துக்கு பவுடர் பூசினாய்
அதில் என்னை தவிடுபொடியாக்கினாய்
உதடுகளில் சிரிப்பை வைத்தாய்
அதில் என்னை அள்ளி சுருட்டி வைத்தாய்
செய்வதை எல்லாம் செய்துவிட்டு
ஏன் என் காதலை ஏற்காமல்
என்னை பாழாக்கினாய்...!
பாகா
No comments:
Post a Comment