எங்கோ பிறந்து
எந்த உறவும் இல்லாமல்
நண்பன் என்ற உறவுடன் என்னிடம் வந்தாய்
நான் உன்னுடன் சேர்ந்து படிக்கவில்லை
உன்னிடம் அதிக நேரம் நான் செலவிடவில்லை
ஆனால் சிறிது நாட்கள் பழகினாலும்
நான் உன்னை நல்ல நண்பனாக பார்த்தேன்
நீ என்னவெல்லாம் ஆசைகளோடு
இருந்தாயோ எனக்குத் தெரியவில்லை
ஆனால் என்னுடைய ஆசை நீ
மறுப்பிறவியிலும் எங்கள் நண்பனாக
வர வேண்டும்
மரணமே உன்னிடம் ஒரு கேள்வி
கேட்க விரும்புகிறேன்
இளமையில் வறுமை மிகவும் கொடியது
என்று ஔவையார் பாடினார்
வறுமையே கொடியது என்றபோது
இளமைப் பருவம் கூட முற்றுப் பெறாத
என் நண்பனைக் கொண்டு சென்றாயே
மரணமே இது நியாயமா உன்னை சபிக்கின்றேன்!!!!!!!
பாகா
எந்த உறவும் இல்லாமல்
நண்பன் என்ற உறவுடன் என்னிடம் வந்தாய்
நான் உன்னுடன் சேர்ந்து படிக்கவில்லை
உன்னிடம் அதிக நேரம் நான் செலவிடவில்லை
ஆனால் சிறிது நாட்கள் பழகினாலும்
நான் உன்னை நல்ல நண்பனாக பார்த்தேன்
நீ என்னவெல்லாம் ஆசைகளோடு
இருந்தாயோ எனக்குத் தெரியவில்லை
ஆனால் என்னுடைய ஆசை நீ
மறுப்பிறவியிலும் எங்கள் நண்பனாக
வர வேண்டும்
மரணமே உன்னிடம் ஒரு கேள்வி
கேட்க விரும்புகிறேன்
இளமையில் வறுமை மிகவும் கொடியது
என்று ஔவையார் பாடினார்
வறுமையே கொடியது என்றபோது
இளமைப் பருவம் கூட முற்றுப் பெறாத
என் நண்பனைக் கொண்டு சென்றாயே
மரணமே இது நியாயமா உன்னை சபிக்கின்றேன்!!!!!!!
பாகா
No comments:
Post a Comment