தினம் தினம் தந்தாய் தரிசனம்
நீ இல்லையேல் எங்களுக்கு ஏது கரிசனம்
பணம் என்று சொன்னால் உறவுகள் கூடி வரும்
மடியில் கனம் ஒன்று வந்தால் தூக்கமும் ஓடி விடும்
தனம் என்ற சொல்லை உன்னில் வைத்தாய்
தினம் துன்பம் என்ற சொல்லை என்னுள் வைத்தாய்
உன் கைகளில் இருந்து கொட்டும் பணம்
பலர் சொற்கள் எனை வந்து கொட்டும் ரணம்
தனலட்சுமி என்ற பெயரைக் கொண்டாய்
பசி பட்டினியில் இருந்து எனை என்று காப்பாய்
தனலட்சுமி தனலட்சுமி என்று உனை துதித்தேன்
பணம் மட்டும் கையில் இல்லை என்று எண்ணித் தவித்தேன்...!
பாகா
நீ இல்லையேல் எங்களுக்கு ஏது கரிசனம்
பணம் என்று சொன்னால் உறவுகள் கூடி வரும்
மடியில் கனம் ஒன்று வந்தால் தூக்கமும் ஓடி விடும்
தனம் என்ற சொல்லை உன்னில் வைத்தாய்
தினம் துன்பம் என்ற சொல்லை என்னுள் வைத்தாய்
உன் கைகளில் இருந்து கொட்டும் பணம்
பலர் சொற்கள் எனை வந்து கொட்டும் ரணம்
தனலட்சுமி என்ற பெயரைக் கொண்டாய்
பசி பட்டினியில் இருந்து எனை என்று காப்பாய்
தனலட்சுமி தனலட்சுமி என்று உனை துதித்தேன்
பணம் மட்டும் கையில் இல்லை என்று எண்ணித் தவித்தேன்...!
பாகா
No comments:
Post a Comment