Wednesday, December 7, 2016

பிறந்தது

எழுத்துக்கள் இருப்பதால் தான் 
வார்த்தை பிறந்தது 

கடவுள் இருப்பதால் தான் 
நம்மில் பக்தி பிறந்தது 

கேள்வி இருப்பதால் தான் 
பதில் பிறந்தது 

பெண் இருப்பதால் தான் 
ஆண் பிறந்தது 

நீ இருப்பதால் தான் 
அன்பே நான் பிறந்தது 

உன்னைப் பார்த்து தான் 
என் காதல் பிறந்தது 

நம்மைப் பார்த்து தான் 
நம் வெற்றி பிறந்தது...

பாகா 

No comments:

Post a Comment