எழுத்துக்கள் இருப்பதால் தான்
வார்த்தை பிறந்தது
கடவுள் இருப்பதால் தான்
நம்மில் பக்தி பிறந்தது
கேள்வி இருப்பதால் தான்
பதில் பிறந்தது
பெண் இருப்பதால் தான்
ஆண் பிறந்தது
நீ இருப்பதால் தான்
அன்பே நான் பிறந்தது
உன்னைப் பார்த்து தான்
என் காதல் பிறந்தது
நம்மைப் பார்த்து தான்
நம் வெற்றி பிறந்தது...
பாகா
வார்த்தை பிறந்தது
கடவுள் இருப்பதால் தான்
நம்மில் பக்தி பிறந்தது
கேள்வி இருப்பதால் தான்
பதில் பிறந்தது
பெண் இருப்பதால் தான்
ஆண் பிறந்தது
நீ இருப்பதால் தான்
அன்பே நான் பிறந்தது
உன்னைப் பார்த்து தான்
என் காதல் பிறந்தது
நம்மைப் பார்த்து தான்
நம் வெற்றி பிறந்தது...
பாகா
No comments:
Post a Comment