மனித ஜென்மம் கொடுத்ததற்கு நன்றி
சந்தோசமாய் கழிந்தது
என் சிறுவயது
உடன்பிறப்புகளுடன் மகிழ்ச்சியாய் கழிந்தது
என் பருவ வயது
பல கனவுகளுடன் இருந்தேன்
கல்யாண வயதில்
அழகானவனை எதிர்பார்க்கவில்லை
நல்ல குணமானவனை பார்த்திருந்தேன்
வந்தவனோ நல்ல குடிமகன்
பிடிக்காமல் திருமண வாழ்வில் நுழைந்தேன்
கிடைத்ததை பிடிக்க பழகிக் கொண்டேன்
அவனின் குடியோ முற்றியது
சந்தேக நோயும் வந்துவிட்டது
சொல்ல முடியாத துயரங்களை
நான் அனுபவித்தேன்
புத்தி முத்தி போய் சேர்ந்தான்
இந்த உலகை விட்டு
நான் குழந்தைகள் தெருவில் நிற்கின்றோம்
கண்ணீருடன் வேண்டுகிறேன் மனித
பிறவியே வேண்டாம் இறைவா.........
பாகா
சந்தோசமாய் கழிந்தது
என் சிறுவயது
உடன்பிறப்புகளுடன் மகிழ்ச்சியாய் கழிந்தது
என் பருவ வயது
பல கனவுகளுடன் இருந்தேன்
கல்யாண வயதில்
அழகானவனை எதிர்பார்க்கவில்லை
நல்ல குணமானவனை பார்த்திருந்தேன்
வந்தவனோ நல்ல குடிமகன்
பிடிக்காமல் திருமண வாழ்வில் நுழைந்தேன்
கிடைத்ததை பிடிக்க பழகிக் கொண்டேன்
அவனின் குடியோ முற்றியது
சந்தேக நோயும் வந்துவிட்டது
சொல்ல முடியாத துயரங்களை
நான் அனுபவித்தேன்
புத்தி முத்தி போய் சேர்ந்தான்
இந்த உலகை விட்டு
நான் குழந்தைகள் தெருவில் நிற்கின்றோம்
கண்ணீருடன் வேண்டுகிறேன் மனித
பிறவியே வேண்டாம் இறைவா.........
பாகா
No comments:
Post a Comment