Tuesday, February 28, 2017

என்னவன்

என்னவனுக்கு மட்டுமே என்னைத் 
தர வேண்டும் 
அதில் நான் பேரின்பம்  
பெற வேண்டும் 

என்னவன் என்னுடன் மட்டுமே 
வாழ வேண்டும் 
அவனுடன் என் சந்தோசங்களை 
பகிர வேண்டும் 

என் நெஞ்சில் புதைந்துள்ள 
ஆசைகளை எல்லாம் 
அவன் கிளறி எடுத்து 
நிறைவேற்ற வேண்டும் 

நம் வாழ்நாள் முடியும் 
நேரம் வரும் போது 
இருவர் மூச்சும் ஒருசேர 
பிரிய வேண்டும்......!

பாகா 


No comments:

Post a Comment