என் உயிரை நான் தேடுகிறேன்
அதை ஏன் உன்னுள்
ஒளித்துக்கொண்டாய்
என் மூச்சுக்காற்றை தேடுகிறேன்
அதை முழுவதும் ஏன் நீயே
நிரப்பிக்கொண்டாய்
என் நினைவுகள் அனைத்தையும்
மறந்து விட்டேன் நீ மட்டும்
ஏன் நினைவில் நிற்கிறாய்
என் இதயத்தை நீயே
திருடி விட்டு அதை ஏன் மறுபடி
தர மறுக்கிறாய்
என் நிழல் கூட உன்னையே
பின் தொடர்கிறது
ஒன்றும் புரியாமல்
என்னையும் அறியாமல்
விழுந்து விட்டேன்
உன்னிடத்தில் என்னைக்
கொடுத்து விட்டேன்.....!!
பாகா
அதை ஏன் உன்னுள்
ஒளித்துக்கொண்டாய்
என் மூச்சுக்காற்றை தேடுகிறேன்
அதை முழுவதும் ஏன் நீயே
நிரப்பிக்கொண்டாய்
என் நினைவுகள் அனைத்தையும்
மறந்து விட்டேன் நீ மட்டும்
ஏன் நினைவில் நிற்கிறாய்
என் இதயத்தை நீயே
திருடி விட்டு அதை ஏன் மறுபடி
தர மறுக்கிறாய்
என் நிழல் கூட உன்னையே
பின் தொடர்கிறது
ஒன்றும் புரியாமல்
என்னையும் அறியாமல்
விழுந்து விட்டேன்
உன்னிடத்தில் என்னைக்
கொடுத்து விட்டேன்.....!!
பாகா
No comments:
Post a Comment