Pages
Home
காதல் கவிதைகள்
வெற்றி
காதல் தோல்வி
தாய்மை
வாழ்க்கை
கடவுள்
கண்ணீர்
நட்பு
அப்பா
உலகம்
ஏக்கம்
Wednesday, October 12, 2016
பிள்ளையார்
அழகுக் கடவுள் முருகனின் அண்ணனே
ஆணை முக கடவுளே
எலியை வாகனமாய் கொண்டவனே
எங்கள் வலிகளை போக்குபவனே
துதிக்கையை கொண்டவனே
உனை துதிப்போரை காப்பவனே
குழந்தைகளுக்கு பிடித்த கடவுளே
தொந்தி கணபதியே உன்னை வணங்குகின்றேன்.....
பாகா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment