எந்தன் சிறு உலகத்தில் நீ நுழைந்தாய்
எனக்கு வேறு உலகம் காட்டினாய்
தனிமை விரும்பியாய் இருந்த என்னை
கை பிடித்து கூட்டிச்சென்று உலகழகை காட்டினாய்
வெறுமையான மனதில் மெல்ல மெல்ல
முழுதாய் நீயே நிரம்பினாய்
சிறுபிள்ளைத் தனமாக நடக்கும் போதும்
உன் சிறு சிரிப்பினில் கொன்றாய்
கோபப்பட்டுக் குதிக்கும் போதும்
உன் மௌனப் பார்வையில் வென்றாய்
கங்காருவை போல என்னை உன் மடியில்
வைத்து தாங்கினாய்
உலகமே இப்படித்தான் என்று காட்டிய
என் பிரபஞ்சமே நீதான் அன்பே.....
பாகா

தனிமை விரும்பியாய் இருந்த என்னை
கை பிடித்து கூட்டிச்சென்று உலகழகை காட்டினாய்
வெறுமையான மனதில் மெல்ல மெல்ல
முழுதாய் நீயே நிரம்பினாய்
சிறுபிள்ளைத் தனமாக நடக்கும் போதும்
உன் சிறு சிரிப்பினில் கொன்றாய்
கோபப்பட்டுக் குதிக்கும் போதும்
உன் மௌனப் பார்வையில் வென்றாய்
கங்காருவை போல என்னை உன் மடியில்
வைத்து தாங்கினாய்
உலகமே இப்படித்தான் என்று காட்டிய
என் பிரபஞ்சமே நீதான் அன்பே.....
பாகா
No comments:
Post a Comment