Sunday, October 30, 2016

காத்திரு

காத்திரு அன்பே காத்திரு
அரவணைக்கும் கைகளுக்காக காத்திரு

நீ கட்டித் தழுவும் இந்த தேகத்திற்கு 
காத்திரு

நீ சுவைக்கத் துடிக்கும் இந்த இதழ்களுக்கு 
காத்திரு

அந்த இனிய விழா நடந்தேறும் அன்பே 
காத்திரு

காலம் கனியும் அன்பே அதுவரை நீ
காத்திரு....

பாகா

No comments:

Post a Comment