நீ தூரம் இருந்தால்
அருகில் வர வேண்டி
துடிக்கிறேன்
அருகில் இருந்தால் எனை
தீண்ட வேண்டி
தவிக்கிறேன்
நீ தீண்ட வரும் போது
நான் மறுக்கிறேன்
அது ஏன் அன்பே....!
பாகா
அருகில் வர வேண்டி
துடிக்கிறேன்
அருகில் இருந்தால் எனை
தீண்ட வேண்டி
தவிக்கிறேன்
நீ தீண்ட வரும் போது
நான் மறுக்கிறேன்
அது ஏன் அன்பே....!
பாகா
No comments:
Post a Comment