Friday, October 28, 2016

வெட்கம்

நீ தூரம் இருந்தால் 
அருகில் வர வேண்டி
துடிக்கிறேன்

அருகில் இருந்தால் எனை 
தீண்ட வேண்டி 
தவிக்கிறேன்

நீ தீண்ட வரும் போது
நான் மறுக்கிறேன்
அது ஏன் அன்பே....!

பாகா

No comments:

Post a Comment