Friday, November 11, 2016

கண்டேன்

நேற்று தான் அடி உன்னைக் கண்டேன் 
இன்று நான் எனை உன்னில் கண்டேன் 
நாளை நாம் சேரும் கனவைக் கண்டேன் 

தொலைவில் அடி உன்னைப் பார்த்தேன் 
அருகினில் நான் வந்திடத் துடித்தேன் 
காதலை ஏன் சொல்லாமல் தவித்தேன் 

நானும் உன் நிழலாய்த் தொடர 
ஏனடி என் மனதை துரத்துகிறாய்.......

பாகா  

No comments:

Post a Comment