நேற்று தான் அடி உன்னைக் கண்டேன்
இன்று நான் எனை உன்னில் கண்டேன்
நாளை நாம் சேரும் கனவைக் கண்டேன்
தொலைவில் அடி உன்னைப் பார்த்தேன்
அருகினில் நான் வந்திடத் துடித்தேன்
காதலை ஏன் சொல்லாமல் தவித்தேன்
நானும் உன் நிழலாய்த் தொடர
ஏனடி என் மனதை துரத்துகிறாய்.......
பாகா
இன்று நான் எனை உன்னில் கண்டேன்
நாளை நாம் சேரும் கனவைக் கண்டேன்
தொலைவில் அடி உன்னைப் பார்த்தேன்
அருகினில் நான் வந்திடத் துடித்தேன்
காதலை ஏன் சொல்லாமல் தவித்தேன்
நானும் உன் நிழலாய்த் தொடர
ஏனடி என் மனதை துரத்துகிறாய்.......
பாகா
No comments:
Post a Comment