ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
ஏன் என்னை ஏமாற்றிச் சென்றாய்
எதற்கு என்னிடம் பொய்கள் கூறினாய்
எதற்கு அதை மெய் போல் கூறினாய்
எப்படி என்னை ஏமாற்றினாய்
எப்படி காதலித்து ஏமாற்றினாய்
எங்கே இன்று நீ ஓடினாய்
எங்கே எனை விட்டு ஓடினாய்
என்ன கூறினாய் என்னிடத்தில்
என்ன செய்கிறாய் இவ்வுலகத்தில்
ஏன்? எதற்கு?எப்படி?எங்கே?
என்ன? என்று உன்னிடம்
கேள்வி கேட்காததால் நான்
இன்று நிற்கிறேன்
கேள்விக்குறியாய் "?"
பாகா
ஏன் என்னை ஏமாற்றிச் சென்றாய்
எதற்கு என்னிடம் பொய்கள் கூறினாய்
எதற்கு அதை மெய் போல் கூறினாய்
எப்படி என்னை ஏமாற்றினாய்
எப்படி காதலித்து ஏமாற்றினாய்
எங்கே இன்று நீ ஓடினாய்
எங்கே எனை விட்டு ஓடினாய்
என்ன கூறினாய் என்னிடத்தில்
என்ன செய்கிறாய் இவ்வுலகத்தில்
ஏன்? எதற்கு?எப்படி?எங்கே?
என்ன? என்று உன்னிடம்
கேள்வி கேட்காததால் நான்
இன்று நிற்கிறேன்
கேள்விக்குறியாய் "?"
பாகா
No comments:
Post a Comment