Tuesday, November 8, 2016

இரவு

அந்த சூரியனிடம் கூறினேன் 
நிலவாய் மாறியது 

வானத்திடம் கூறினேன் 
நட்சத்திரங்களை வரவழைத்தது 

அந்த கற்றிடம் கூறினேன் 
தென்றலாய் மாறியது 
என் உயிரே நீ உறங்குவதற்கு ......

பாகா 

No comments:

Post a Comment