அந்த சூரியனிடம் கூறினேன்
நிலவாய் மாறியது
வானத்திடம் கூறினேன்
நட்சத்திரங்களை வரவழைத்தது
அந்த கற்றிடம் கூறினேன்
தென்றலாய் மாறியது
என் உயிரே நீ உறங்குவதற்கு ......
பாகா
நிலவாய் மாறியது
வானத்திடம் கூறினேன்
நட்சத்திரங்களை வரவழைத்தது
அந்த கற்றிடம் கூறினேன்
தென்றலாய் மாறியது
என் உயிரே நீ உறங்குவதற்கு ......
பாகா
No comments:
Post a Comment