Thursday, November 10, 2016

ஏக்கம்

நீ இல்லாமல் வாடுகிறேன் 
என் நிழலிலும் உன்னைத் தேடுகிறேன் 

நீ வருவாய் என ஏங்குகிறேன் 
உனைத் தருவாய் என தேங்குகிறேன் 

உன் உருவம் நான் நாடுகிறேன் 
என் பருவம் அதை தவறுகிறேன் 

எந்தன் கனவில் நான் புலம்புகிறேன் 
உன்னை அடைவேன் என நம்புகிறேன்.....

பாகா  

No comments:

Post a Comment