நீ என் வாழ்வில் வந்தாய்
மனதில் காதலைத் தந்தாய்
சந்தோசமாய் என்னைக் கண்டேன்
அதில் நான் உன்னைக் கண்டேன்
இத்தனை வருட கனவு நினைவாகும்
என்று நினைத்தேன்
அது நடக்கவில்லை என்றபோது
மிகவும் தவித்தேன்
நான் உனக்கு முதல் இடம்
என்று நினைத்தேன்
நீயோ இரண்டாம் இடத்திற்கு
என்னை உதறினாய்
வேண்டாம் என்று உனை எடுக்க
முயன்றேன் முடியவில்லை
இன்றோ நான் எடுத்து விட்டேன்
என் இதயத்தையே
இனி என் இதயம் எவரிடமும்
காதல் கொள்ளாது.....
பாகா
மனதில் காதலைத் தந்தாய்
சந்தோசமாய் என்னைக் கண்டேன்
அதில் நான் உன்னைக் கண்டேன்
இத்தனை வருட கனவு நினைவாகும்
என்று நினைத்தேன்
அது நடக்கவில்லை என்றபோது
மிகவும் தவித்தேன்
நான் உனக்கு முதல் இடம்
என்று நினைத்தேன்
நீயோ இரண்டாம் இடத்திற்கு
என்னை உதறினாய்
வேண்டாம் என்று உனை எடுக்க
முயன்றேன் முடியவில்லை
இன்றோ நான் எடுத்து விட்டேன்
என் இதயத்தையே
இனி என் இதயம் எவரிடமும்
காதல் கொள்ளாது.....
பாகா
No comments:
Post a Comment