வேருக்கு மண்ணின் மேல்
இருக்கும் பிணைப்பைப் பார்த்து
நீயும் என் கைகளைக் கொண்டு
உன்னை பிணைத்துக் கொண்டாயோ
மழைத்துளிகளுக்கு மண்ணின் மேல்
உள்ள ஆசையால் வந்து நிலத்தை
அடைகின்றன அதைப் பார்த்து
நீயும் என் மேல் உள்ள ஆசையால்
முத்த மழை பொழிந்தாயோ
காற்றுக்கு மரத்தின் மீது
கொண்ட விருப்பத்தால் இலைகளை
கோதி விடுவது போல் நீயும்
என் மீது உள்ள விருப்பத்தால்
என் கூந்தலை கோதி விடுகின்றாயோ
வண்டிற்கு தேன் மீது உள்ள
காதலைப் பார்த்து அன்பே
நீ என்னை காதல் செய்தாயோ.....
பாகா
இருக்கும் பிணைப்பைப் பார்த்து
நீயும் என் கைகளைக் கொண்டு
உன்னை பிணைத்துக் கொண்டாயோ
மழைத்துளிகளுக்கு மண்ணின் மேல்
உள்ள ஆசையால் வந்து நிலத்தை
அடைகின்றன அதைப் பார்த்து
நீயும் என் மேல் உள்ள ஆசையால்
முத்த மழை பொழிந்தாயோ
காற்றுக்கு மரத்தின் மீது
கொண்ட விருப்பத்தால் இலைகளை
கோதி விடுவது போல் நீயும்
என் மீது உள்ள விருப்பத்தால்
என் கூந்தலை கோதி விடுகின்றாயோ
வண்டிற்கு தேன் மீது உள்ள
காதலைப் பார்த்து அன்பே
நீ என்னை காதல் செய்தாயோ.....
பாகா
No comments:
Post a Comment