Thursday, November 3, 2016

தாயின் வேதனை

உன்னை வெயில் படாமல்
மழை விழாமல்

தாலாட்டி சீராட்டி 
வளர்த்தேன் தொட்டிலில்

நீ வெறுத்ததால்
நான் இன்றோ
முதியோர் இல்லக் கட்டிலில்....

பாகா

No comments:

Post a Comment