Tuesday, November 15, 2016

வந்து விடு

வந்து விடு என் வாழ்வில் 
நீ மறுபடி வந்து விடு 

ஏனடி நீ பிரிந்தாய் 
என் உயிரினில் ஏன் கரைந்தாய் 

விழி மேல் இருக்கும் 
வில்லினால் ஏன் கணைகளை 
வீசினாய் என் மேல் 

தவறுகள் செய்தேன் மன்னித்து விடு 
நம் காதலை மறுபடி வாழ விடு...

பாகா 

No comments:

Post a Comment