வந்து விடு என் வாழ்வில்
நீ மறுபடி வந்து விடு
ஏனடி நீ பிரிந்தாய்
என் உயிரினில் ஏன் கரைந்தாய்
விழி மேல் இருக்கும்
வில்லினால் ஏன் கணைகளை
வீசினாய் என் மேல்
தவறுகள் செய்தேன் மன்னித்து விடு
நம் காதலை மறுபடி வாழ விடு...
பாகா
நீ மறுபடி வந்து விடு
ஏனடி நீ பிரிந்தாய்
என் உயிரினில் ஏன் கரைந்தாய்
விழி மேல் இருக்கும்
வில்லினால் ஏன் கணைகளை
வீசினாய் என் மேல்
தவறுகள் செய்தேன் மன்னித்து விடு
நம் காதலை மறுபடி வாழ விடு...
பாகா
No comments:
Post a Comment