Saturday, November 5, 2016

குழந்தையின் கண்ணீர்

குழந்தைக்கு சூடு வைத்தான் தந்தை
பள்ளிக்கூடம் போகாததற்கு  அல்ல
வேலைக்கு போக மாட்டேன் என்றதால்.....?!!

பாகா

No comments:

Post a Comment