ஏனடா என் காதலன் ஆனாய்
எனை உயிரோடு கொல்லும்
கொலைகாரனும் ஆனாய்
கனவுகள் பல தந்தவனே
உன் நினைவுகளில் எனை
புதைத்தவனே
பல வேதனைகள் நான்
தந்த பின்பும் ஏன் எனை நீ
தொடர்ந்து வந்தாய்
நண்பனாய் என்று இருந்தவனை
ஏன் காதலனாய் எனை
ஏற்க வைத்தாய்
என் உயிர் பிரியும் என்று
தெரிந்திருந்தால் அன்றே உனை
தவிர்த்திருப்பேன்
மறுஜென்மம் என்று ஒன்றிருந்தால்
உன் காதலியாய் மீண்டும் வர வேண்டும்.....
பாகா
எனை உயிரோடு கொல்லும்
கொலைகாரனும் ஆனாய்
கனவுகள் பல தந்தவனே
உன் நினைவுகளில் எனை
புதைத்தவனே
பல வேதனைகள் நான்
தந்த பின்பும் ஏன் எனை நீ
தொடர்ந்து வந்தாய்
நண்பனாய் என்று இருந்தவனை
ஏன் காதலனாய் எனை
ஏற்க வைத்தாய்
என் உயிர் பிரியும் என்று
தெரிந்திருந்தால் அன்றே உனை
தவிர்த்திருப்பேன்
மறுஜென்மம் என்று ஒன்றிருந்தால்
உன் காதலியாய் மீண்டும் வர வேண்டும்.....
பாகா
No comments:
Post a Comment